Category: சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் எதிர்ப்பில் சிறப்பாக செயல்படும் ‘டெய்க்கோபிளானின்

டெயிகோப்ளானின் என்பது எஃப்.டி.ஏ-அங்கீகாரம் பெற்ற, கிராம் பாசிடிவ் பாக்டீரியா தொற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கிளைகோபெப்டைட் ஆன்டிபயாடிக் (கார்போஹைட்ரெட்-ஆன்டிபயாடிக் இணைந்த அமைப்பு) ஆகும். இது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியா…

COVID-19-க்கான புதிய சிகிச்சையாக ஆன்டிபாடி கலவை சிகிச்சையைப் பரிசோதிக்கும் இங்கிலாந்து

COVID-19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் மூன்றாம் கட்ட சோதனையாக தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழக்கமான தரத்துடன் கூடிய சிகிச்சைகளுடன் கூடுதலாக REGN-COV2 வழங்கப்பட்டு ஏற்படும் முன்னேற்றங்கள்…

சென்னையில் பரிசோதிக்கப்படும் ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து ‘கோவிஷீல்டு’

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ராஜெனிகாவும் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, ‘கோவிஷீல்டு’ சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்…

ஆய்வக சோதனையில் COVID-19 ஐத் தடுக்கும் கணினி வடிவமைப்பு வைரஸ் எதிர்ப்பு புரோட்டீன்கள்: வாஷிங்டன் பல்கலை. விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் மேற்பரப்பில் அமைந்திருக்கும் ஸ்பைக் புரோட்டீன் எனப்படும் பூங்கொத்து போன்ற புரோட்டீன்களே வைரஸை மனித செல்களுடன் பற்றி கொள்ளவும், மனித செல்களின் செல் சவ்வைத் துளையிட்டு…

விஞ்ஞானிகள் வெளியிட்ட கொரோனா தொற்று பாதித்த மனித சுவாசப்பாதை செல்களின் படம்

உயர்திறன் உருப்பெருக்கி கொண்டு உருவாக்கப்பட்ட உயர் ஆற்றல் நுண்ணியப் படங்கள் மனித சுவாசப் பாதையின் மேற்பரப்பு செல்களில் தொற்றியுள்ள ஏராளமான வைரஸ் துகள்களைக் காட்டுகின்றன. இவைகள் உடல்…

2021 ஆம் ஆண்டின் இறுதி வரை இயல்பு வாழ்க்கை திரும்பாது: டாக்டர் அந்தோணி ஃபௌசி

டாக்டர் அந்தோனி ஃபௌசி, கோவிட் -19 க்கு முன்பு இருந்தவாறு இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப எப்படியும் 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை ஆகலாம் என்றார். அந்தோணி…

இந்தியாவில் மே மாதத்திலேயே சுமார் 64 லட்சம் பேர் கொரோனா தொற்றைக் கொண்டிருந்திருக்கலாம்: ஐசிஎம்ஆர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஸீராலஜிகல் கணக்கெடுப்பின்படி, 18-45 வயதுக்குட்பட்டவர்களில் (43.3 சதவீதம்) ஸீராலஜி-பாசிட்டிவிட்டி மிக அதிகமாக இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து 46-60 வயதுக்குட்பட்டவர்கள்…

கோவிட் -19 தடுப்பு மருந்து விவகாரத்தில் டிரம்பின் அவசரத்தனத்திற்கு முடிவு கட்டிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்

ஜனாதிபதி ட்ரம்ப் மறுதேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக ஒரே ஒரு தடுப்பு மருந்து மட்டுமேனும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், மருந்து…

இந்த முழு கட்டுரையையும் எழுதியது ஒரு ரோபோ என அறிந்தால் அச்சம் கொள்வீர்களா மனிதர்களே?

GPT-3 – ஒரு சுய செயல்பாடு கொண்ட, மெய்நிகர் நுண்ணறிவு ரோபோட் ஆகும். மொழி புலமைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக, சில வழிமுறைகளை அளித்து ஒரு கட்டுரை…

அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்க 80000 கோடி ரூபாய் தேவை: ஸீரம் குழுமம் தலைவர்

இந்தியாவில் தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஸீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அடார் பூனாவாலா ”கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும்…