Category: சினி பிட்ஸ்

ஏர் பேக்குகள் திறந்ததால் உயிர் பிழைத்த இந்தி நடிகை ஊர்மிளா

மும்பை நடிகை ஊர்மிளா மும்பை நகரில் நடந்த கார் விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். கடந்த 1990களில் இந்தித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த நாயகியாக இருந்த பிரபல…

உதயம் தியேட்டரில் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டது… விரைவில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி வளாகமாக மாறுகிறது…

சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரில் சினிமா காட்சிகள் நிறுத்தப்பட்டது. 2.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைக்…

பணம் சம்பாதிக்கவே அரசியல்; எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள்! ‘கொரோனா புகழ்’ நடிகர் சோனுசூட் பரபரப்பு தகவல்….

மும்பை: ‘எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள்’ என ‘கொரோனா புகழ்’ நடிகர் சோனுசூட் அரசியல் கட்சிகள் குறித்து பரபரப்பு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, இரண்டு காரணங்களுக்காக…

பி வி சிந்து திருமண வரவேற்பு : குடும்பத்துடன் வந்த அஜித்

ஐதராபாத் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி சிந்து திருமண வரவேற்பில் நடிகர் அஜித் தனது குடுமபத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர்…

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் பெயரில் போக்குவரத்துத் தீவு… ஆழ்வார்பேட்டையில் புதிய பெயருடன் பெயர்ப்பலகை திறப்பு…

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிதாக சூட்டப்பட்ட பெயருடன் கூடிய…

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற…

த்ரிஷாவின் வாழ்வை சூனியமாக்கிய சோரோ… யார் அந்த சோரோ ?

சோரோ-வின் இழப்பால் தனது வாழ்வு சூனியமானதைப் போல் உணர்வதாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது செல்ல நாய் குட்டியான சோரோ-வை தனது செல்ல…

‘‘என் மகன் இறந்து விட்டான்’’; நடிகை திரிஷா அலப்பறை….

சென்னை: தனது மகன் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் நடிகை திரிஷா பதிவிட்டு அலப்பறை செய்துள்ளார். இதை சில நெட்டிசன்கள் வரவேற்றாலும் பலர் கழுவி ஊற்றி வருகின்றனர்.…

பிரபல மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மரணம்

கோழிக்கோடு நேற்றிரவு பிரபல மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மரணம் அடைந்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயர் மலையாள இலக்கியம்…

சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா-2 தயாரிப்பாளர்கள் ₹2 கோடி நிதியுதவி

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா-2 தயாரிப்பாளர்கள் ₹2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளனர். டிசம்பர் 4ம் தேதி…