Category: சினி பிட்ஸ்

திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானார்

சென்னை: விஜய், ரஜினி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய T.சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம்.…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

பத்திரிகை டாட் காம்-ன் (www.Patrikai.Com) செய்தி இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்விலும்…

ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்..

ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடிக்கிறீர்களா என்று ரஜினியிடம் கேட்டதற்கு, அவர் நோ…

தமிழக திரையரங்குகளில் துவங்கியது தீபாவளி கொண்டாட்டம்…

7 நாட்கள் 7 ஷோ தமிழக அரசின் சிறப்பு அனுமதியுடன் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டம் இன்று காலை துவங்கியது. கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த…

தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ஒருவாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி! தமிழகஅரசு தாராளம்…!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ஒருவாரம் சிறப்புகாட்சிகளுக்கு தமிழகஅரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை (21ந்தேதி) முதல் 27ந்தேதி விரை சிறப்பு காட்சிகளுக்கு…

நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து தூக்கிச் சென்ற பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சம்…

பார்வதி நாயர் வீட்டில் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோயுள்ளது. மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 20 க்கும் மேற்பட்ட படங்களில்…

கொழும்பு திரையரங்கில் குடும்பத்துடன் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்த்த மகிந்த ராஜபக்சே

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்துள்ளார். திரையரங்கில் அமர்ந்து ராஜபக்சே படம்…

பொன்னியின் செல்வன் 450 கோடி ரூபாய் வசூல்… அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா

பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தவிர,…

திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். 2020…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை!

சென்னை: 6ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு…