Category: சினி பிட்ஸ்

ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ்: மீண்டும் சட்ட சிக்கலில் நயன்தாராவின் ஆவணப்படம்!

சென்னை: பிரபல நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த முறை சந்திரமுகி படத்தயாரிப்பு நிறுவனம், ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி…

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு : இயக்குநர் ராம்

சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் ராம் சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு எப விமர்சித்துள்ளார். ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த…

தமிழ்கத்தில் பரபரப்பை உண்டாக்கிய “முதல்வர் விஜய்” என்னும் போஸ்டர்

செம்மஒ ஒரு போஸ்டரில் “முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு” என வெளியாகி உள்ளது தமிழகத்தில்

சட்டவிரோத பண பரிமாற்றம்: முன்னாள் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் தமிழ் சினிமான நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அமிர் கான் மகனுக்கு ஜோடியாக ராமாயணம் படத்துக்கு முன் அறிமுகமாகும் சாய் பல்லவி

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கானின் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி அறிமுகம் ஆகிறார்/ நடிகை சாய் பல்லவி, அமீர் கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக,…

முன்னாள் மத்திய அமைச்சர் மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிப்பு

டெல்லி முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார். பிரபல நடிகை ஸ்ம்ருதி இராணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார்.…

நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய அமீர்கான்

ஐதராபாத் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்க் பெயர் சூட்டி உள்ளார்/ வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக…

பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்! தவெக செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆவேசம்…

சென்னை: பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன் என்றும், அப்போது எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய்…

காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரும் குஷ்பு

சென்னை நடிகை குஷ்பு காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்., நேற்று நடிகை குஷ்பு சென்னையில் செய்தியாளர்களிடம், “காவல் நிலைய மரணங்கள்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.…