Category: சினி பிட்ஸ்

ஷெரின், தனுஷுடன் ஊட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம்…!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும்…

செவிலியராக பணிக்கு சேர்ந்துள்ள பாலிவுட் நடிகை ஷிக்கா மல்கோத்ரா…!

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் ( கோவிட் -19) படுவேகமாக பரவி உள்ள நிலையில், அப்படி வளர்ந்து வரும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டு கடுமையான தனிமைப்படுத்தல்…

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நடிகர் அஜீத்?

’ மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’’ யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ‘’தாக்ஷா’ என்ற குழுவை உருவாக்கி இருப்பது தெரியும் தானே? ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கி சமூக…

25 ஆயிரம் தினக்கூலிகள்… பால் வார்த்த சல்மான் கான்..

ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை கொரோனா பாதிப்புக்கு இந்திய பிரஜைகள் , நிதியாக வழங்கி வருகிறார்கள். சென்னைக்கும், டெல்லிக்குமாய் அனுப்பப்படும் இந்த பணம்,…

சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை….

மும்பை தினமும் மாலை வேளையில் மதுக்கடைகள் திறக்கலாம் என இந்தி நடிகர் ரிஷிகபூர் கூறி உள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுக்க மதுக்கடைகளையும் அடைத்து…

பரவை முனியம்மா இன்று அதிகாலை மரணம்

மதுரை பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார். பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும்…

புத்தம் புது பொலிவுடன் மீண்டும் விஜய் டிவியில் “பழைய நிகழ்ச்சிகள்”…..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீண்டுள்ளதால் படப்பிடிப்புகளை ரத்துசெய்துள்ளது சின்னத்திரை. ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி போன்ற சேனல்கள் திங்கள் முதல்…

FEFSIக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபெப்சி…

கொரோனா தடுப்பு: ரூ.25 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய்குமார்

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் ரூ. ரூ.25 கோடி நிதி வழங்கி உள்ளார். உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும்…

கிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….!

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத்…