Category: கோவில்கள்

உடலும் உள்ளமும் தூய்மையாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்!

உடலும் உள்ளமும் தூய்மையாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் கூறியிருக்கின்றனர். மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம்’ எனும்…

கருங்கல்லினால் ஆன சுவாமி விக்கிரகங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

கடவுள்களின் திருவுருவச் சிலைகளுக்கு விக்ரகம் என்பது பெயர். நாம் வழிபடும் பெரும்பாலான கோவில்களின் மூலவராக காட்சி தரும், கடவுள்களின் திருவுருவச் சிலைகள் பெரும்பாலும் கருங்கல்லில் செதுக்கப்பட்டவை. சில…

மயில் இறகை வீட்டில் வையுங்கள்…

மயில் இறகை வீட்டில் வைப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தமிழ்க்கடவுள் முருகனின் வாகனமான மயில் உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இருந்து துஷ்ட சக்திகளை அழிக்கும். கிராமப்புறங்களில் சிறுவர்…

மகாளய பட்சம் என்றால் என்ன?

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு… மகாளய பட்சம் என்றால் என்ன? இந்த உலகத்திலுள்ள நோய்களிலேயே கடுமையானது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். இருப்பவர்கள், இல்லாதவர்களின்…

திருநீறு ஏன் நெற்றியில் பூச வேண்டும்… அதன் பலன்கள் என்ன?

‘நீரில்லா நெற்றி பாழ்’ என்று ஆன்றோர்கள் சொல்வதுண்டு. ஒவ்வொருவரும், தங்களது நெற்றி யில், விபூதியோ திருமண்ணோ இட்டுக்கொள்வது, இந்துக்களின் பாரம்பரியம். புராணங்களில் விபூதியின் மகிமையும், அதனால் கிடைக்கும்…

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?  கொடி மரத்தை ஏன் விழுந்து வணங்க வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? கொடி மரத்தை ஏன் விழுந்து வணக்க வேண்டும்? என நமது முன்னோர்கள் ஏன் கூறினார்கள், அதன் அறிவியல்…

சிவன் பூஜைகளும்… அபிஷேகங்களும்…

சிவ_பூஜையும் அபிஷேகங்களும்… வாட்ஸ்அப் பதிவு… நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். ஆலயங்களில் தெய்வத் திருமேனிகளுக்கு…

சித்தர்கள் யார்? அவர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

சித்தர்கள்… ஆன்மிகவாதிகள்.. இவர்களின் வாழ்க்கையை பலர் பகிஷ்கரிப்பதும உண்டு, ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில், சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களும், அவர்களின் மருத்துவ முறைகளும் உலகம் முழுவதும் பிரசித்தி…

இன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை இன்று மாலை ஆவணி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் பூஜைக்காகத் திறப்பது…

சபரிமலை நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரிக்குத் தடங்கல்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரி கண்டனர் மகேஷ் மோகனருக்கு இரு ஆண்டுகளாக தடங்கல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில்…