Category: கோவில்கள்

அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில்…

திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்

ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.வக்ராசூரன்…

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், பழனி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி…

சண்முக நாதர் கோவில் விராலிமலை

சண்முக நாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ளது. கோவில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார். அவ்வாறு வரும்போது…

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில், சென்னையின் குன்றத்தூரில் அமைந்துள்ளது. பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை…

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன்.…

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி…

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் என்ற ஊரில் அமைந்துள்ளது. சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து…

நாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி

நாச்சியார் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில்…

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில், அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும்,…