திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில்
திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது யமதர்மனும் சனீஸ்வர…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது யமதர்மனும் சனீஸ்வர…
தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது. 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின்…
மயூரநாதசுவாமி திருக்கோவில், விருதுநகர் மாவட்டம் பெத்தவநல்லூரில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலாமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை…
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர் மாவட்டம், நல்லாத்தூரில் அமைந்துள்ளது. “காஞ்சியில் பெரிய ஆலயம் கொண்டு, வரம் தருவதே எமது வாடிக்கை; அது தவிர வேறொன்றும் அறியேன்” என்று…
அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ளது. முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம்…
சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு…
தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.…
கோயம்புத்தூர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே நவாவூர் பிரிவு என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் வராஹ முகம், நரசிம்ம…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால்…
சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை, ஸ்ரீ வைகுண்டநாதர் (கள்ளபிரான் சுவாமி) திருக்கோவில்:…