இந்தியா – இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து
டில்லி, இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு 6 நாள் பயணமாக…
டில்லி, இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு 6 நாள் பயணமாக…
டாக்கா மியான்மரில் இருந்து வந்துள்ள அகதிகளை இன்னும் இரு ஆண்டுகளுக்குள் திருப்பி அனுப்ப வங்க தேசமும் மியான்மரும் ஒப்புக்கொண்டுள்ளன. மியான்மரில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட ரோகிங்கியாவை…
இஸ்லாமாபாத் பெனாசிர் புட்டோவை தங்கள் அமைப்பினர் கொன்றதாக பாகிஸ்தான் தலிபான் ஒரு புத்தகத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த…
ஜாகர்தா இந்தோனேசியா தலைநகரில் பங்குச்சந்தை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்தோனேசியவின் தலைநகரான ஜாகர்த்தாவில் அந்நாட்டின் தேசிய பங்குச்சந்தை இயங்கி வருகிறது. நேற்று…
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்…
ரியாத்: சவுதி மன்னர் சல்மானின் மகன் முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பழமைவாத கருத்துக்களை மாற்றும்…
பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் தய்யாரன் (Tayyaran Square)…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் ஒரு இன வெறியன் அல்ல எனக் கூறி உள்ளார். கடந்த 11 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
கொழும்பு இலங்கையில் பெண்களுக்கு மதுபானம் விற்க கொடுக்கப்பட்ட அனுமதியை ஜனாதிபதி மைத்ரிபாலா சிரிசேனா ரத்து செய்துள்ளார். இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடம் இலங்கை அரசு பெண்களுக்கு…
. ட்ராப்சன், துருக்கி துருக்கியின் ட்ராப்சன் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானம் ஒன்று விலகி பள்ளத்தில் விழுந்தது துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவிலிருந்து அதே நாட்டின்…