Category: உலகம்

வட கொரியாவுக்கு வாருங்கள்: தென்கொரிய அதிபருக்கு கிம் ஜாங் யுன் அழைப்பு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசங் நகரில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வடகொரியாவும் கலந்துகொண்டுள்ளது. வடகொரியாவுக்கும், தென்…

மாலத்தீவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

மாலே: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன்…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை…சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா,…

சிரியாவில் பயங்கரம்: அரசு படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பொருட்டு அரசு படைகள் தீவிரமான தாக்குதல்களில்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினர் மீது துப்பாக்கி தாக்குதல் !

ஜார்ஜியா, அமெரிக்கா அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் இந்திய வம்சாவழியினர் இருவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் ஒரு மரணம் அடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாவட்டத்தில்…

கொரியர் மூலம் அனுப்பப்பட்ட  உயிருள்ள  புலிக்குட்டி : அதிர்ச்சியில் போலீசார்

ஜாலிஸ்கோ, மெக்சிகோ கொரியர் மூலம் உயிருள்ள புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் உள்ள…

பறவைக்காய்ச்சல் பீதி:  இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு சவுதி அரேபியா தடை  

பறவைக்காய்ச்சல் பீதியால் இந்தியாவில் இருந்து கோவி இறக்குமதி செய்ய சவூதி அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு…

அமெரிக்கா: பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிப்பு

வாஷிங்டன்: லஷ்கர் – இ – தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது…

அமெரிக்காவில் ரஷ்யா, பிரான்ஸ், சீன ராணுவ கூட்டு பயிற்சி….டிரம்ப் திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் கூட்டு ராணுவ பயிற்சி நடத்த அதிபர் டொனால் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த நாடுகளில் பலத்தை எடுத்துக் கூறும்…

ஸ்காட்லாந்து போலீசுக்கு தண்ணி காட்டிய ‘புலி’

எடின்பெர்க்: உலகிலேயே ஸ்காட்லாந்து போலீசார் தான் அதிக திறன் படைத்தவர்கள் என்ற ஒரு பெயர் உண்டு. இத்தகைய பெருமை பெற்ற ஸ்காட்லாந்து போலீசாருக்கு ஒரு ‘புலி’ தண்ணி…