மாலத்தீவு : நீதிபதிகள், முன்னாள் அதிபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டு
மாலே மாலத்திவில் நீதிபதிகள், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும் உட்பட பல அரசு அதிகாரிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த மாதம்…
மாலே மாலத்திவில் நீதிபதிகள், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும் உட்பட பல அரசு அதிகாரிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த மாதம்…
லண்டன் ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுவை செலுத்துவதன் மூலம் பார்வை இழந்த முதியவர்களின் பார்வைத் திறனை மீட்டெடுக்கலாம் என லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக 50 வயதுக்கு…
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
கென்யா கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது. உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம். இந்த…
பேஸ்புக்கை நீக்கவேண்டிய தருணம் இது என வாட்ஸ்ஆப் செயலியின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தனது டுவிட்டர் வலைபதிவில் பதிவிட்டுள்ளார். “It is time. #deletefacebook” என…
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 1500 மாணவர்கள் படிக்கிற அந்த பள்ளியில் நேற்று திடீரென…
லண்டன்: சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலின் அதிபர் மார்க்குக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள்…
பாதுகாப்பு அளித்தால்தான் பாகிஸ்தான் வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நிபந்தனை விதித்து இருக்கிறார். பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். பலியானோர் குறித்த விபரங்கள் எதுவும் உடனடியாக…
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் நிகோலஸ் சார்கோசியை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு மறைந்த லிபியான் தலைவர் முமார் காதாபியிடம் இருந்து சட்டவிரோதமாக லட்சக்…