Category: உலகம்

சிங்கப்பூர் : ராகுல் காந்தி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்தாய்வு

சிங்கப்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நிகழ்த்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மூன்று…

வீட்டு வேலைப் பணியாளர் பாதுகாப்புக்கு புது நீதித்துறை : அமீரகம்

அபுதாபி வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தனியாக புதிய நீதித்துறை ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு…

இலங்கை:  கலவர பகுதிகளுக்கு அதிபர் அவசர பயணம்

சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள கண்டி பகுதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார். இலங்கையில் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள…

வங்கி ஊழல் எதிரொலி : உலக பணக்காரர் பட்டியலில் இருந்து நிரவ் மோடி நீக்கம்

டில்லி பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவானதை ஒட்டி அவர் பெயர் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர் பட்டியலில்…

அமெரிக்க அதிபர் மீது வழக்கு தொடுத்த நீலப்பட நடிகை

லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தான் போட்ட ஒப்பந்தத்தை பரிசோதிக்கக் கோரி ஒரு நீலப்பட நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த…

இலங்கையில் வன்முறை பரவாமல் தடுக்க பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்கள் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று மத வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவாதவகையில் சமூக வலைதளங்களை அந்தநாட்டு அரசு முடக்கி உள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), சமூக…

தப்பி ஓடிய நிழல் உலக தாதா தாவூது இப்ரகிம் இந்தியா வரத் தயார் : வழக்கறிஞர் தகவல்

மும்பை தலைமறைவாக உள்ள மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ரகிம் இந்தியா வரத் தயாராக உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்தார். மும்பையின் நிழல் உலக தாதா…

கண்டியில் தொடரும் பதட்டம்: செல்போன்கள் முடக்க அரசு உத்தரவு

கொழும்பு: கண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம்…

சிரியாவில் ரஷ்ய விமான விபத்தில் 32 பேர் பலி

சிரியாவில் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாயினர். சிரியாவின் லடாகியா மாகாணத்தில் ரஷ்ய விமான படைத்தளத்திற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக…

ஜப்பான் கடற்படை பிரிவு கமாண்டராக பெண் நியமனம்…..முதன்முறையாக வாய்ப்பு

டோக்கியோ: மிகப் பெரிய போர் கப்பல்கள் அடங்கிய ஜப்பான் கடற்படை பிரிவுக்கு முதன் முதலாக பெண் ஒருவர் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘ரியோகோ அஜூமா (வயது 44)…