இந்திய பத்திரிகையாளர்கள் இருவர் கொலைக்கு ஐ நா கண்டனம்
நியூயார்க் இந்திய பத்திரிகையாளர்கள் சந்தீப் சர்மா மற்றும் நவின் நிஸ்சல் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐநா தலைவர் அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர்…
நியூயார்க் இந்திய பத்திரிகையாளர்கள் சந்தீப் சர்மா மற்றும் நவின் நிஸ்சல் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐநா தலைவர் அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர்…
கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அணியினர் பெரும்பலான இடங்களை கைப்பற்றிய நிலையில், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை…
பெய்ஜிங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக நேற்று சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக…
வெலிங்கடன்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நியூசிலாந்து ஏர் விமானம் புறப்பட்டு அக்லாந்து விமானநிலையத்தில் தரையிறங்க நெருங்கி கொண்டிருந்தது. 777&200 ரக போயிங் விமானத்தில் 278 பயணிகள்…
வடகொரிய அதிபா் சீன நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் சிலா்…
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து 20 நாடுகள் ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உத்தரவிட்டுள்ளன. ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது…
பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தானில் ‘கோஹினூர் செய்தி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்து வருடங்களாக அங்கு செயல்பட்டுவரும்…
வாஷிங்டன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் இல்லை என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டிபன் வால்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பழிக்குபழியாக நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோபா டெக் சிங் மாவட்டம்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவ உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய்…