பாகிஸ்தான்: முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்!
பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தானில் ‘கோஹினூர் செய்தி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்து வருடங்களாக அங்கு செயல்பட்டுவரும்…