காளையின் கண்களைப் போல் கூர்மையாக விசாரணையை நோக்குங்கள் : ஐசிஐசிஐ வழக்கில் சிபிஐக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவுரை
நியூயார்க்: சாகஸம் செய்வதாக நினைத்தும், தற்பெருமைக்காகவும் சிபிஐ வழக்கு போடுவதால்தான், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். ஐசிஐசிஐ…