Category: உலகம்

காளையின் கண்களைப் போல் கூர்மையாக விசாரணையை நோக்குங்கள் : ஐசிஐசிஐ வழக்கில் சிபிஐக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவுரை

நியூயார்க்: சாகஸம் செய்வதாக நினைத்தும், தற்பெருமைக்காகவும் சிபிஐ வழக்கு போடுவதால்தான், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். ஐசிஐசிஐ…

35 நாள் நிர்வாக முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: 35 நாட்களுக்கு மேலாக நடந்த நிர்வாக முடக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை…

வேலை நிறுத்தத்தால் அமெரிக்க அரசு ஊழியர் சம்பளம் நிறுத்தம்: உணவு அளித்து உதவிய சீக்கியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 33 நாட்களாக போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ஊழியர்களில் ஒரு பகுதியினரின் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்நிலையில், சம்பளம் இன்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு அமெரிக்க…

வாரம் 4 நாட்கள் வேலை கொடுத்தால் உற்பத்தி பெருகும்: பொருளாதார நிபுணர்கள் தகவல்

டாவோஸ்: வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக மாற்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சரலாந்தில் உள்ள டாவோஸ் நகரில்…

ஆஸ்திரேலியாவை மிரட்டும் கடும் வெப்பக்காற்று – 44பேர் மருத்துவமனையில் அனுமதி, 90 குதிரைகள் உயிரிழப்பு!

வரலாறு காணாத அளவில் ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் இருப்பதால் 44பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனல்பறக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் குள்ரிச்ச்சியான இடங்களை தேடி தஞ்சம்…

அரசு ஊழியர் போராட்டம் முடிந்தால்தான் செனட் கூட்டத்தில் பேச அனுமதி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ‘செக்’ வைத்த சபாநாயகர்

வாஷிங்டன்: அமெரிக்க செனட் (நாடாளுமன்றம்) கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அதிபர் டொனால் ட்ரம்புக்கு, செனட் சபாநாயகர் நான்ஸி பெலோஸி அனுமதி மறுத்துவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்…

ஜியோமி வழங்கும் இரு மடிப்பு ஸ்மார்ட் போன்கள்

பீஜிங் சீனாவின் ஜியோமி மொபைல் நிறுவனம் இரு மடிப்பு ஸ்மார்ட் போன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது பல மொபைல் நிறுவனங்கள் மடித்து வைக்கக் கூடிய…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ்ஷெரீப் உடல்நிலை மோசம்: பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: பல்வேறு முறைகேடு சம்பந்தமான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை பாதிக் கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

ஐ.நா. சபையின் பரிந்துரையின்படி வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் அனுப்பவில்லை: தென் கொரியா மீது புகார்

சியோல்: ஐ.நா. சபை பரிந்துரையின்படி, கடந்த ஆண்டுக்கான 300 டன் பெட்ரோலியப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வடகொரிய என்கே…

இந்தோனேசியா : கடும் வெள்ளத்தால் 8 பேர் மரணம்

ஜாகர்தா கனமழையால் இந்தோனேசியாவில். 8 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு முதல் இந்தோனேசியாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து…