Category: உலகம்

மெக்சிகோ தடுப்புச்சுவர் சர்ச்சை: அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமனறத்தில் வழக்கு!

அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர்…

பதற்றமான சூழல்: தன் நாட்டு தூதரை அழைத்துக் கொண்ட பாகிஸ்தான்!

புல்வாமா தாக்குதலினால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்மூத்தை அந்நாடு அழைத்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா…

பரபரப்பான சூழலில் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த சவுதி!

பாகிஸ்தானின் பொருதாளார நிலையை மீட்டெடுக்கும் வகையில் அந்நாட்டுடன் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. பத்திரிகையாளர் ஜமால்…

புல்வாமா தாக்குதல் : 6 முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கொலையாளி ஆதில்

ஸ்ரீநகர் புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அதில் அகமது தார் ஆறு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார். புல்வாமா மாவட்டம் குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவன் அதில்…

ஆப்கானிஸ்தான் : பாகிஸ்தானில் இருந்து வந்த வெடிகுண்டு டிரக்குகள் பிடிபட்டன

நங்கர்கர், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் எடுத்து வந்த டிரக்குகள் ஆப்கானிஸ்தானில் பிடிபட்டுள்ளன. பல உலக நாடுகள் சமீபகாலமாக பாகிஸ்தான் நாட்டை பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி…

தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்த அமெரிக்க அதிகாரிகள்

நியூயார்க் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான காக்னிசெண்ட்…

உலகின் சிறந்த கழிவறை காகிதம் பாகிஸ்தான் கொடி : கூகுள் தேடுதல் முடிவு

டில்லி கூகுள் தேடுதளத்தில் உலகின் சிறந்த க்ழிவறை காகிதம் எது என கேட்டால் பாகிஸ்தான் கொடி என பதில் வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தற்கொலைப்படை…

ஒரே அரண்மனையில் வசித்த இங்கிலாந்து இளவரசர்கள் பிரிகின்றனர்

லண்டன் இங்கிலாந்து இளவர்சர்களான வில்லியம் மற்றும் ஹாரி தனித்தனியே வசிக்க உள்ளனர். லண்டன் நகரில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர்…

வளைகுடா நாடுகளில் வலிமை பெறும் இந்தி மொழி

அபுதாபி: இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏராளமானோர் பேசக்கூடிய மொழியாக இருப்பதால் அதனை அங்கீகரிப்பதாக நீதிமன்றம் விளக்கம்…

புல்வாமா தாக்குதல்: ”இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம்” – அமெரிக்கா

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அமெரிக்க அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா…