இந்து சகோதரிகளை கணவர்களுடன் வாழ அனுமதித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானின் 2 இந்து சகோதரிகளை, கணவர்களுடன் சேர்ந்துவாழ அனுமதித்துள்ளது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்,…