14 பேரை கொன்ற பலூச் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க வேண்டும்: ஈரானுக்கு பாகிஸ்தான் கடிதம்
இஸ்லமாபாத்: ஈரான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…