Category: உலகம்

கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

வாடிகன்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்த…

இந்தியாவுக்கு எஃப் 35 ரக ஜெட் விமானம் வழங்க டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்’ இந்தியாவுக்கு எஃப் 35 ரக ஜெட் விமானக்களை வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு…

டாடா சன்ஸ் தலைவருக்கு இங்கிலாந்தின் மரியாதைக்குரிய நைட்ஹுட் பட்டம் வழங்கப்படுகிறது…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு, இங்கிலாந்து மற்றும் இந்திய வணிக உறவுகளுக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்காக ‘மிகச் சிறந்த பிரிட்டிஷ் பேரரசின் ஆணை’ என்ற…

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் மோடி… புறப்படும் முன் MAGA – MIGA – MEGA என ரைமிங் ட்வீட் பதிவு…

அமெரிக்காவில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி. முன்னதாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.…

மியான்மர் சைபர் மோசடி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்பு…

மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, மியான்மர்…

அமெரிக்கா : புரொபேஷன் பணியாளர்களை டிரம்ப் நிர்வாகம் பெருமளவில் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது…

அமெரிக்க பெடரல் அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள புரொபேஷன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. சிவில் சர்வீஸ் பாதுகாப்பைப் பெறாத கிட்டத்தட்ட அனைத்து தகுதிகாண்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு! மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியை நாடுகடத்த ஒப்புதல்…

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இதையடுத்த மும்பையில் குண்டு வெடிப்பை நடத்திய, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த…

காபுல் அமைச்சக வளாகத்தில் குண்டு வெடிப்பு : ஒருவர் மரணம் – மூவர் காயம்

காபுல் காபுல் நகரில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்து 3 பேர் காயமடைந்துள்ளனர் ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான குண்டூசில் உள்ள ஒரு…

காசா பிணைக்கைதிகள் விவகாரம் : முழுஅளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதை அடுத்து மீண்டும் போர் பதற்றம்…

காசாவில் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) நன்பகலுக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் ராணுவம் முழுஅளவிலான தாக்குதலில் ஈடுபடும் என்று இஸ்ரேல் பிரதமர்…

இந்திய பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் என்ன வேண்டுவார் பிரதமர் மோடி

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக முன்னிறுத்துவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை கடுமையான சவாலை…