ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்!
ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானாதாக தற்போதைய அதிபர் தெரிவித்து உள்ளார். ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில்…
ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானாதாக தற்போதைய அதிபர் தெரிவித்து உள்ளார். ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில்…
சீனா முதன்முதலாக பூனைக்குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கி உள்ளது. பார்ப்பதற்கும் அழகாகவும், எழில்மிகு கலரில் காணப்படும் அந்த பூனைக்குட்டியின் சேஷ்டைகள் பார்ப்போரை பரவசமடையச் செய்கிறது… இந்த…
மான்செஸ்டர் கடும் காற்று வீச்சால் விக்கட்டுகள் மீது வைக்கப்படும் பைல்கள் (BAILS) இல்லாமல் ஆஷஸ் கிரிக்கட் போட்டி நடந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட்…
மாலே: காலனியாதிக்க யுகத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றிய நிலத்தைவிட, அதிகளவு நிலத்தை, இன்றைய நிலையில், சீனா கைப்பற்றியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது…
பெல்லட் குண்டு விபத்த்தில் காயமடைந்துவிட்டதாக ஜானி சின்ஸ் புகைபடத்தை பகிர்ந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசீதின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்பிருந்ததாய் கூறிய பெண்களுக்கு பணம் செட்டில் செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பது சம்பந்தமாக அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள்…
லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து அரசு ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி…
ஹாங்காங் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை ஹாங்காங் அரசு திரும்பப் பெற்றுள்ளது. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்த வைகை…
கொழும்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கையை இலங்கைஅமைசர் சம்பிக்க ரனவக்க கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட போது இந்தியா…