Category: உலகம்

இந்தியப் போர்க்கப்பல்களைக் கட்ட துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்தாகிறதா?

டில்லி பாகிஸ்தானுடன் துருக்கி நெருக்கமாக உள்ளதால் இந்திய போர்க்கப்பல்கள் கட்டப்படும் ஒப்பந்தம் ரத்து ஆகலாம் எனக் கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் இந்தியாவுக்கான 45 ஆயிரம்…

சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் மரணம் : உலக மக்கள் அதிர்ச்சி

அங்காரா அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் அதிபர் பஷார்…

காஷ்மீர் விவகாரத்தில் சீன அதிபர் பாகிஸ்தானை ஆதரிப்பார் : சீன அரசு ஊடகம் தகவல்

பீஜிங் சீன அதிபர் ஜி ஜின்பிங் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பார் என சீன அரசு செய்தி ஊடகமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய…

வரி விதிப்பு மூலம் கொடுமைப் படுத்தக் கூடாது: ராஜ்நாத்சிங்கிடம் ரஃபேல் எஞ்சின் உற்பத்தியாளர் கோரிக்கை

பாரிஸ் ரஃபேல் விமான எஞ்சின் உற்பத்தியாளர் தங்களை வரி விதிப்பின் மூலம் கொடுமைப்படுத்தக் கூடாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் தெரிவித்துள்ளார். இந்தியா தற்போது…

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் உதவுகிறதா? : சீனா எச்சரிக்கை

பீஜிங் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆப்பிள் நிறுவன செயலி உதவி வருவதாகச் சீன அரசிதழ் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1997 ஆம் வருடம் பிரிட்டன் அரசு தனது…

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நஷ்ட ஈடு 800 கோடி டாலர் தர ஜூரி பரிந்துரை

நியூயார்க் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன மருந்தினால் ஒரு ஆணுக்கு மார்பகம் பெரியதாக வளர்ந்த வழக்கில் ஜூரி ஒருவர் ரூ.800 கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட…

கடன் வாங்குவதில் சாதனை புரிந்துள்ள இம்ரான் கான் அரசு: பாகிஸ்தான் ஊடகங்கள் கிண்டல்

கடன் வாங்குவதில் முந்தைய அரசுகளின் சாதனையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு முறியடித்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அரசை வழிநடத்துவதில் பிரதமர் இம்ரான்…

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை : சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது கட்சி கொத்தபாய ராஜபக்சேவை ஆதரித்தாலும் தாம் நடுநிலை வகிக்கப்போவதாக மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் (நவம்பர்) 16…

வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெறும் மூவர்

நியூயார்க் இந்த ஆண்டுக்கான வேதியயிலுக்கானக்கான நோபல் பரிசு ஜான் குட்எனஃப், ஸ்டான்லி விட்டிங்காம், மற்றும் அகிரோ யோஷினோ ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,…

இத்தாலி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு

ரோம் செலவுக் குறைப்புக்காக இத்தாலி நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற கீழவையில் 630 பேர் உள்ளனர். மேலவையில் 315 பேர்…