சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 73 பேர் பலி, பதற்றம் நீடிப்பு
மோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத…
மோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத…
குவைத்: இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும், சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கும் குவைத் எம்பிக்கள் 27 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்கள் மட்டுமல்ல, இந்த அரசாங்கமும், சர்வதேச நாடுகளும்…
தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, அழிந்து வருகிறது. ஆனால், தேனீக்கள் காக்கும் நடவடிக்கையில் ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள்…
அமராவதி: ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று மாநில ஜெகன் அரசு அறிவித்திருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான முடிவை ஜெகன் மோகன்…
துபாய்: உள்நாட்டு அமைதியின்மையால் நெடுங்காலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், 11 கிறிஸ்தவர்களின் தலையை ஐஎஸ் பயங்கரவாதிகள் துண்டிப்பதாக குறிப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும்…
லாகூர்: பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை எதிர்த்து, லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப். கடந்த 2001ம் ஆண்டு…
லண்டன்: தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மற்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு புதிய விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற…
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் உள்ள பிறப்பு விகிதம் பற்றிய புள்ளி…
சிங்கப்பூர் நேற்றைய சூரிய கிரகணத்தின் போது சிங்கப்பூரில் பிறை வடிவில் நிழல் தெரிந்துள்ளது. நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம் தென் இந்தியாவில் முழு கிரகணமாகப் பல இடங்களில்…
அல்மாதி கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேருடன் மரணம் அடைந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம்…