ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்கா மீது நட்பு நாடுகள் அதிருப்தி
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் ராணுவ தளபதியை கொன்றிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்கா மீது யுகே, இங்கிலாந்து…
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் ராணுவ தளபதியை கொன்றிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்கா மீது யுகே, இங்கிலாந்து…
பாக்தாத் : ஈரான் மீது அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்திஉள்ளது. கிளர்ச்சியாளர்களை அடக்கவே இந்த தாக்குதல் என்று தகவல் வெளியானது. ஆனால், இதற்கு அமெரிக்கா, ஈராக்…
கோலாலம்பூர்: தனது நாட்டு சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, விசா இல்லாமலேயே மலேசியா வந்துசெல்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…
ஜனவரி-4 ந்தேதி இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம்…
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பற்றியெரிந்து வரும் காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 480 மில்லியனுக்கும் (அதாவது சுமார் 48 கோடி) அதிகமான வன உயிரினங்கள் பலியாகி…
பாக்தாத்: உயர்மட்ட ஈரானிய இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றது உலகை இன்னும் ஆபத்தானதாக ஆக்கியுள்ளது என்று 3ம் தேதியன்று பிரான்சின் ஐரோப்பா அமைச்சர் கூறினார், மேலும், மத்திய…
கான்பெரா: ஜனவரி 13ம் தேதி அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனின் பயணம் ரத்துசெய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆஸ்திரேலியப்…
டாக்கா: இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 455 பேர் திரும்பி வந்துள்ளதாக, வங்கதேச ராணுவம் அதிகாரி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு…
வாஷிங்டன் அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பாக்தாத் நகரில் நடந்த அமெரிக்க விமானப்படை ஆளில்லா…
பாக்தாத்: ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா…