Category: உலகம்

அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல்: ஈராக் பதிலடி

ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது அந்நாட்டின் சார்பில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வான்வழித்…

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் உயிரிழப்பு: சிட்னி பல்கலை பேராசிரியர் பகீர் தகவல்

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பல்லுயிர் வல்லுநரும், சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் தெரிவித்துள்ளார். இது…

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை: அமெரிக்க படைகளை தீவிரவாத அமைப்பு என கூறி ஈரான் தீர்மானம்

ஈரான் பாராளுமன்றம் இன்று மசோதா ஒன்றை நிறைவேற்றியது. கடந்த வாரம் உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான அந்த தீர்மானத்தில், அனைத்து அமெரிக்கப் படைகளையும்…

இனி 4 நாட்கள் மட்டுமே வேலை, 6 மணி நேரம் தான் பணி:பின்லாந்து பிரதமர் சான்னா அதிரடி அறிவிப்பு

ஹெல்சிங்கி: வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே, அதுவும் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்ற புதிய அறிவிப்பை பின்லாந்து பிரதமர் சான்னா மாரின்…

உலகின் மிகவும் வயதான நபர்: 117வது பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பான் பெண் ‘கேன் தனகா’

டோக்கியோ: உலகின் மிகவும் வயதான நபராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 117வயது பெண் ‘கேன் தனகா’ அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.…

பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ: ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு கோலா கரடி அழிந்து போகும் அபாயம்!!

ஆஸ்திரேலியா: கோலாக்கள் பற்றிய மேலும் சோகமான செய்தி. ஆஸ்திரேலிய புதர் தீயில் இருந்து ஏற்பட்ட பேரழிவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்குகையில், கோலா விலங்கினத்தின் மொத்த எண்ணிக்கையில் 30%…

ஈரான் தளபதி சுலைமானியின் உடலுக்கு உயர்அதிபர் காமெனி கண்ணீர் அஞ்சலி!

டெக்ரான்: ஈரான் தளபதி சுலைமானியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு அதி உயர் அதிபர் அயதுல்லா காமெனி கண்ணீர் அஞ்சலி…

திடீர் மழை: ஆஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்கும் வீரர்கள் ஆடல்பாடலுடன் மகிழ்ச்சி…. (வீடியோ)

வாட்ச்: ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுதீயினால் 50கோடி அளவிலான வன உயிரினங்கள் பலியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு…

இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலில் ஈரான் காசிம் சுலைமானிக்கு தொடர்பு! கோர்த்து விட்ட டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானிக்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்தியாவுக்கான ஈரான்…

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதகரம் மீது ராக்கெட் தாக்குதல்! பரபரப்பு

பாக்தாத்: ஈரான் ராணுவ ஜெனரல் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம்…