Category: உலகம்

கொரோனா வைரஸ் தாக்குதலை ‘மந்திரம்’ கட்டுப்படுத்தும்! தலாய் லாமா புதிய தகவல்

சீனாவை ஆட்கொண்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை ‘மந்திரங்கள்’ கட்டுப்படுத்தும் என்று என்று புத்தமதத்…

கோரோனா வைரஸ் குறித்து தமிழில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சிங்கப்பூர் அரசு! தமிழகஅரசு கவனிக்குமா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழ் உள்பட 4 மொழிகளில் அறிவிப்பையும், தகவல் பதாதைகளையும் வைத்து விழிப்புணர்வு…

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 90000 பேர் பாதிப்பா ? செவிலியர் தகவலால் சர்ச்சை

ஊகான் சீனாவில் தற்போது 90000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்குதலால் உடல் நலம் கெட்டுள்ளதாக செவிலியர் ஒருவர் கூறி உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சீனாவின் உகான்…

இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானம் போயிங் 777x! சோதனை ஓட்டம் வெற்றி

வாஷிங்டன்: இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானமான போயிங் 777எக்ஸ் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. இதன் காரணமாக விரைவில், இந்த விமானம்…

ஜனவரி 28: அமெரிக்காவின் ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்து சிதறிய 34வது நினைவு நாள் அனுசரிப்பு

அமெரிக்காவின் ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்து சிதறிய 34வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. 1986ம் ஆண்டு ஜனவரி 28ந்தேதி அன்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா…

90ஆயிரம் பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சீன நர்ஸ்

வுகான்: சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு மேல் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உள்ளதாக, அந்நாட்டு செவிலியர் ஒருவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.…

ஜமைக்கா, கியூபாவில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை… வீடியோ

ஜமைக்கா மற்றும் கியூபா நாடுகளில் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஜமைக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான பாக்…

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை – ஆறே நாட்களில் உருவாக்கம்?

வுஹான்: சமீபத்தில் சீனாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 100 பேரை பலி வாங்கியுள்ளது. சீன அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு…

கோரோனா வைரஸ் தாக்கிய நோயாளி குணமாகி வீடு திரும்பினார்! நாஞ்சாங் பல்கலைக்கழக மருத்துவமனை சாதனை

பீஜிங்: கோரோனா வைரஸ் தாக்குல் நோயாளி சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த…

கோரோனா வைரஸ்: தமிழ் உள்பட 4 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் அரசு

சீனாவை ஆட்கொண்டுள்ள கோரோனா வைரஸ் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் அரசு தமிழ் உள்பட 4 மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி…