Category: உலகம்

டிரம்ப் அடுத்த அதிரடி… புதிய நாணயங்களை அச்சிடுவதை நிறுத்த உத்தரவு…

ஒரு சென்ட் நாணயத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகரித்து வரும் செலவைக் காரணம் காட்டி, புதிய நாணயங்களை அச்சிடுவதை நிறுத்துமாறு கருவூலத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

லண்டன் ரயில் நிலையத்தில் ‘வங்காள’ மொழி பெயர்ப் பலகைக்கு எம்.பி. ஆட்சேபனை: மஸ்க் ஆதரவு

வைட்சேப்பல் ரயில் நிலையத்தில் வங்காள மொழி பெயர்ப் பலகையை நிறுவியதற்கு பிரிட்டிஷ் எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘X’…

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்… AI செயல் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மக்ரோனுடன் இணைந்து AI செயல் உச்சிமாநாட்டில் பிரதமர்…

வானர சேட்டை : இலங்கையில் பலமணி நேரம் மின்தடை

இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. தெற்கு கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மின்…

எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் 25% உயர்த்த உள்ளார்

எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரிகளை 25% உயர்த்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா இறக்குமதி செய்யும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான இந்த…

உடல்நலக்குறைவால் நமீபியாவின் முதல் அதிபர் மரணம்

விண்ட்ஹாக் நமீபிய நாட்டின் முதல் அதிபர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். கடந்த 1990 ஆ,ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடம்…

போட்டியில் காயமடைந்த குத்துச்சண்டை வீரர் ஜான் கூனி மரணம்

பெல்பாஸ்ட் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் கூனி போட்டியின் போது காயமடைந்து மரணம் அடைந்தார். அயர்லாந்து குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி (வயது 28), கடந்த 1-ம்…

17 மாணவர்களை பலி கொண்ட நைஜீரிய பள்ளி விடுதி தீவிபத்து

கவுரா நமோடா நைஜீரிய நாட்டில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பலியாகி உள்ளனர். நைஜீரிய நாட்டில் உள்ள சம்பாரா மாகாணம் கவுரா நமோடா…

பாகிஸ்தான் பிரதமர் ஊழல்  வழக்கில் இருந்து விடுதலை

லாகூர் ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் விடுதலை செய்யபடுள்ளர். பஞ்சாப் மாகாண முதல்வராக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ்.…

சட்டவிரோத குடியேறிகளை பயணிகள் விமானத்தில் அனுப்பிவைக்காமல் ராணுவ விமானத்தில் அனுப்பியது ஏன் ?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது வெளியேற்றுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் முதல்…