Category: உலகம்

சான் பிரான்சிஸ்கோ மக்கள், வீடுகளை விட்டு வெளியேற 3 வார தடை..

சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பே ஏரியா என்று சொல்லப்படும் கடலோர பகுதியில் உள்ள ஆறு கவுண்டிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற 3…

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 129 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிகை 853-ஆக உயர்வு

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் தொற்று – இத்தாலியின் பிரபல கட்டடக் கலைஞர் விட்டோரியா கிரெகோட்டி மரணம்

ரோம்: இத்தாலியக் கட்டடக்கலை நிபுணரும், 1992 பார்சிலோனா கோடைகால ஒலிம்பிக் ஸ்டேடியத்தை வடிவமைத்தவருமான 92 வயதான விட்டோரியோ கிரெகோட்டி கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

கொரோனா முன்னெச்சரிக்கை – அரண்மனை மாறுகிறார் பிரிட்டன் அரசி!

லண்டன்: கொரோனா வைரஸ் அச்சத்தால், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வின்ட்சர் கேஸில் அரண்மனைக்கு இடம்பெயர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ், ஏதோ ஒரு…

கொரோனா வைரஸ் – கூகுள் துவக்கியது தனி வலைதளம்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்காக ஒரு தனி வலைதளத்தை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி…

ஜெர்மனியைச் சேர்ந்த க்யூர்வேக் நிறுவனம்… கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் !!!

டூபிங்கன், ஜெர்மனி : கொரோனா வைரஸ் நோய்க்கு குறைந்த வலிமையிலான (Low-Dose) தங்கள் மருந்துகள் சிறந்த பலனை தருவது சோதனையில் நிரூபிக்கப்பட்டால், இந்த மருந்துகளை தற்போதைய தங்கள்…

சிரியப் படகு கவிழ்ந்த வழக்கு – 3 பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறை

இஸ்தான்புல்: சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாய் தப்பிச் சென்றபோது, படகு கவிழ்ந்து, 3 வயது சிரிய குழந்தை அய்லான் குர்தி இறந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு…

நாடுகளை நடுங்க வைத்த கொரோனா…. வீடுகளில் முடக்கப்பட்ட மக்கள்….

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், பல நடவடிக்கைகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் சில : சிங்கப்பூர்…

பிரான்சில் அரசின் அறிவுரையை ஏற்காத மக்கள்… தடைவிதிக்க அரசு முடிவு….

பாரிஸ் : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் போராடி வருவதாக அதன் உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் திங்களன்று தெரிவித்தார், இதனால்…

கொரோனா தடுப்பு மருந்து: ஜெர்மனி பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையத்தில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்புகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவில் தொடங்கி கொரோனா, யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 ஆயிரத்துக்கும்…