Category: உலகம்

’’சென்னை மிகவும் ஆபத்தான இடம்’’ பீதியைக் கிளப்பும் இலங்கை..

கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…

அமெரிக்கர்கள் நுழையக்கூடாது என்று போராடும் மெக்சிகோ மக்கள் – வரலாற்றின் விசித்திரம்!

மெக்சிகோ: அமெரிக்கர்கள் மெக்சிகோ நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று மெக்சிகோ நாட்டினர் நடத்தும் போராட்டமானது வரலாற்றின் விசித்திரமாக மாறியுள்ளது. அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப்பகுதி என்பது மிக நீண்ட…

கொரோனா : உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 30900 ஐ நெருங்குகிறது

வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 30851 ஆகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் மிக வேகமாகப் பரவி…

கொரோனா வைரசும் விரட்டும் வதந்திகளும்…

ஜெனீவா கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் மற்றும் அதற்கு மாறான உண்மைகளை உலக சுகாதாரக் கழகம் பட்டியலிட்டுள்ளது. அசுரப் பாய்ச்சலுடன் உலகையே தாக்கி வரும் COVID-19 நமக்குள்…

இத்தாலி : 51 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்

ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…

விடுமுறையில் வீட்டிலிருங்கள் – ரஷ்ய மக்களுக்கு அரசு எச்சரிக்கை…

மாஸ்கோ ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் வீட்டிலிருக்கும்படி ரஷ்ய அரசு எச்சரித்துக் கேட்டுக் கொண்டுள்ளது.…

இன்றுவரை 1704 பேர் பலி: நியூயார்க்கில் நாள் ஒன்றுக்கு 42% பேர் உயிரிழக்கும் பரிதாபம்…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, உலக வல்லரசனா அமெரிக்காவால் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அங்கு இதுவரை 1704 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,…

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிவாரண நிதியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்…

வாஷிங்டன் கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார். இத்தாலி,…

அபுதாபியிலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் மக்கள்…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மக்களை வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க வலியுறுத்தி வருகிறது. இந்தியாவிலும்…

கொரோனா : உற்பத்தி நின்று போனதால் ஆணுறை தட்டுப்பாடு

சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…