Category: உலகம்

கொரோனா: உலகின் கோவிட் -19 தடுப்பு மருந்துக்கு நுழைவாயிலாகும் இந்திய நிறுவனம்

உலகிலேயே அதிக அளவில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் “ஸீரம்” நிறுவனம், பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் பணியாற்றி வருகிறது. “ஸீரம்”…

கொரோனா: மனித சோதனையில் முதல் COVID-19 தடுப்பு மருந்து

தி லேன்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை, முதற்கட்ட சோதனையின் முடிவுகளின்படி, COVID-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பங்கேற்பாளர்களால் நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடியது மற்றும் மனிதர்களில் புதிய கொரோனா…

கொரோனா: அடுத்துவரும் புதிய உலகில் வென்றவர்களும் தோற்றவர்களும்

கொரோனாவையொட்டிய, ஐரோப்பாவின் தற்போதைய நிலையைக் காணும்போது, இத்தாலியர்கள் நமக்கு புதிய பாடத்தையும், அதையொட்டி சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் அளித்துள்ளனர். ஆனால், உண்மையாகக் கூறுவதானால், இந்த நெருக்கடிக்கு பின்…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: பரிசோதனையில் வெற்றி என சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியடைந்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பொருளாதாரமும்…

மெக்கா & மெதினா மசூதிகளில் பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகை!

ரியாத்: முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான மெக்கா & மெதினாவில், பொது பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகைக்கு செளதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அனுமதியளித்துள்ளார். ஒவ்வொரு…

அமெரிக்காவில் பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை – எதில்?

வாஷிங்டன்: எச்-1பி விசா வழங்கும் விஷயத்தில், அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான மசோதா அந்நாட்டு காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. எச்-1பி மற்றும் எல்…

சூடான் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

கார்டூம், சூடான் சூடான் நாட்டின் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சூடான்…

இந்தியாவின் ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவக்கம்!

பெங்களூரு: கொரோனா காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இத்திட்டத்திற்கு, இந்தியா சார்பில் 4…

ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளுக்கு செலவில் ஒரு பகுதி இலவசம்

டோக்கியோ கொரோனாவால் பாதிப்படைந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு பயணிகளுக்கு அவர்களுடைய செலவில் ஒரு பங்கை திருப்பி அளிக்க உள்ளது கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலக…

பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா நோக்கி படையெடுக்கும்: ஐநா எச்சரிக்கை…

ஜெனிவா: உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா…