Category: உலகம்

அதிபர் டிரம்ப் வாயை மூடி இருக்கவும் : அமெரிக்கக் காவல்துறைத் தலைவர் கண்டனம்

ஹூஸ்டன் அமெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம்…

அமெரிக்கா : போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் போலீஸ்

வாஷிங்டன் அமெரிக்காவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரி உள்ளனர். சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் மினியபாலிஸ் பகுதியைச்…

கருப்பர் என்பதால் எஃப் பி ஐ ஏஜென்டையும் கைது செய்த அமெரிக்கக் காவல்துறை

நியூயார்க் தற்போது அமெரிக்காவில் போராட்டம் நடப்பதால் எஃப் பி ஐ ஊழியர் உள்ளிட்ட அனைத்து கருப்பின மக்கள் மீதும் அமெரிக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவை…

கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்துவிட்டது: இத்தாலி மருத்துவர்கள் தகவல்

ரோம்: கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர்.…

வெள்ளை மாளிகையில் கலவரம் : பதட்டத்தில் அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர்.…

வெட்டுக்கிளிகளை கோழித் தீவனமாக்கும் பாகிஸ்தான் விவசாயிகள்

இஸ்லாமாபாத் சாரை சாரையாக படையெடுத்து பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகளை பாகிஸ்தான் விவசாயிகள் பிடித்து கோழித் தீவனமாக்கி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லாகஸ்டா எனப்படும்…

செளதி அரேபியாவில் 90000 மசூதிகள் மீண்டும் திறப்பு!

ரியாத்: இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, மெக்கா நீங்கலாக, தனது நாட்டில் 90,000 மசூதிகளை மீண்டும் திறந்துள்ளது செளதி அரேபியா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

332 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து கிளம்பியது ஏர் இந்தியா விமானம்…

ரியாத்: திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம்…

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் விரைவில் ஒப்புதல்

காத்மண்டு இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் அமைத்துள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. நேபாள நாடு கடந்த சில மாதங்களாகச் சீனாவுடன் இணைந்து…

2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும்: சீன மருந்து நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: இவ்வாண்டு இறுதிக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு தயாராக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம்…