Category: உலகம்

இன்று அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வரும் 100 வெண்டிலேட்டர்கள்

டில்லி இந்தியாவுக்கு அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் இன்று வந்து சேர உள்ளன. உலகெங்கும் பாதிப்பு உண்டாக்கி வரும் கொரோனாவை எதிர்த்து அனைத்து நாடுகளும் போராடி…

நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆன சீன மொழி மாண்டரின்

காத்மண்டு சீன மொழியான மாண்டரினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சீனா ஊதியம் வழங்க உள்ளதால் அம்மொழி நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆகி உள்ளது. சீன மொழிகளில் ஒன்றான மாண்டரின்…

கொரோனா: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து செயல்படுவதற்கான இலக்குகள்

நியூயார்க், ஜூன் 9 (ஐஏஎன்எஸ்) புற்றுநோய் நோய்த்தடுப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளை உபயோகப்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்து செயல்படுவதற்கு தேவையான இலக்காகக் கூடிய புதிய கொரோனா வைரஸின்…

‍ஒரு வீட்டின் விலை ரூ.85 – இத்தாலியின் சிறு நகரத்தில்தான் இந்த அதிசயம்!

வெனிஸ்: இத்தாலியின் சின்குஃபிரான்டி என்ற சிறிய நகரத்தில், ஒரு வீட்டின் விலை ரூ.85(தோராயமாக) என்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இத்தாலியின் தெற்கு…

கொரோனா: பிரபல இருதயநோய் நிபுணர் மெஹ்ரா & டேட்டா நிபுணர் தேசாய் – HCQ ஆய்வு மோசடியின் பின்னணியில் இந்திய நிபுணர்கள்

மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மந்தீப் ஆர். மெஹ்ரா இப்போது ஹார்வர்டில் பேராசிரியராக உள்ளார். சப்பன் எஸ். தேசாய் அவர்கள் “ Surgisphere” என்ற…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…

பட்டணந்தான் போகலாமடி.. அதெல்லாம் பழைய காலம்.. 

பட்டணந்தான் போகலாமடி.. அதெல்லாம் பழைய காலம்.. பெரு நகரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை நோக்கி கொத்துக்கொத்தாய் மக்கள் தேடி ஓடிய காலங்கள் மாறி தற்போது சிறு நகரங்கள், கிராமங்களை…

கொரானோ தொற்று – போராட்டங்களில் பங்கேற்க வேண்டாமென ஆஸி. பிரதமர் வேண்டுகோள்!

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இத்தகையப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர்…

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1239 பேர் பலி!

ரியோடிஜெனிரா: பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பை சந்தித்த…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதிக்கு கொரோனா பாதிப்பு

லாகூர் : கொரோனா வைரஸ் தன்னை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி தெரிவித்துள்ளார். “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என்…