Category: உலகம்

நிறவெறி பிரச்சினை – ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன்!

புதுடெல்லி: அமெரிக்க சம்பவத்தை மையப்படுத்தி. உலகின் பல நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டமும் கருத்தாக்கமும் வலுவடைந்துள்ள சூழலில், வெள்ளைத்தோலை வலியுறுத்தி விற்பனை செய்யப்படும் ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை…

கொரோனா ஒழிப்பு பணியில் உலகின் அதிவேக ஜப்பானிய சூப்பர் கம்ப்யூட்டர்!

டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், கொரோனாவுக்கு எதிரான போரில் இறக்கிவிடப்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் ஃபுகாகு(Fugaku) சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்காவின் ஐபிஎம் மெஷினைவிட…

இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் பப்புகள் ஓட்டல்கள் திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி

லண்டன் இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் வர்த்தகப் பணிகளை மீண்டும் தொடங்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி அளித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து…

வந்தே பாரதம் சிறப்பு விமான சேவை நியாயமற்ற செயல் : இந்தியாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன் இந்தியா ஏற்பாடு செய்துள்ள வந்தே பாரதம் சிறப்பு விமானச் சேவை நியாயமற்ற செயல் எனக் கூறிய அமெரிக்க அரசு அவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனா வைரஸ்…

ஏர் இந்தியா சிறப்பு விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா…!

வாஷிங்டன்: ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் அமெரிக்கா செல்ல சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. கொரோனா வைரஸ், லாக்டவுன் காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்…

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா .. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், கருணா அம்மன்.…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

கொரோனா: குணமடைந்த கோவிட் -19 நோயாளிகளின் இரத்த பிளாஸ்மா சிகிச்சையளிக்க பாதுகாப்பானது: ஆய்வு

அமெரிக்காவின் நியூயார்க் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 நோயாளிகளில் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மாயோ கிளினிக் செயல்முறைகளில் இருந்து பெறப்பட்டு,…

1500 கோடி டாலர் முதலீடடை  ஈர்த்த முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்

டில்லி உலகில் உள்ள மிகப்பெரிய 10 செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி டாலர் அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்…