Category: உலகம்

ரஷ்ய அதிபர் புதின் பதவிக்காலம் 2036 வரை நீட்டிப்பு : வாக்காளர்கள் ஆதரவு

மாஸ்கோ வரும் 2036 ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபர் புதின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட சட்டத்துக்கு அந்நாட்டு வாக்காளர்கள் ஆதரவு அளித்துள்ளனர். ரஷ்ய நாட்டு சட்டப்படி அதிபரின்…

அமெரிக்காவில் சாதிப் பாகுபாடு காட்டிய உயர்சாதி இந்தியர்கள் – பதியப்பட்டது வழக்கு!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க் (CSCO.O) நிறுவனத்தில், அங்கு பணியாற்றும் இந்தியர்களால் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவத்தில் ஆயிரக்கணக்கான…

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'பெருந்தொற்று திறன்' கொண்ட புதிய ஃப்ளு வைரஸ் (இன்ஃப்ளுயன்சா வைரஸ்)

சீனாவில் ஒரு பெருந்தொற்று நோயாக மாறும் திறன் கொண்ட ஒரு புதிய ஃப்ளு வைரஸ் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சமீபத்தில் தென்பட்டதாகவும், இது பன்றிகளின்…

வடகொரிய நாட்டில் பள்ளிகள் திறப்பு : உலக சுகாதார மையம் அறிவிப்பு

பியாங்யாங் வட கொரிய நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. வடகொரிய நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த செய்திகள் எதையும்…

மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்கிய எகிப்து

கெய்ரோ சுற்றுலா பயணிகளுக்காக எகிப்தில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று எகிப்திலும் அதிகமாக உள்ளது. இங்கு மொத்தம்…

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள்: அமெரிக்க அலுவலகம் திறப்பை செப்டம்பருக்கு தள்ளி வைத்த கூகுள்

வாஷிங்டன்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் அமெரிக்க அலுவலகம் திறப்பதை செப்டம்பர் மாதம் வரை கூகுள் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. கூகுளின் அமெரிக்க அலுவலகங்கள் அனைத்தும் இப்போது குறைந்தது…

பிரேசிலை புரட்டி எடுக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 34 ஆயிரம் பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக…

நேபாள பிரதமர் பதவி விலக சொந்தக்கட்சியினர் போர்க்கொடி..

நேபாள பிரதமர் பதவி விலக சொந்தக்கட்சியினர் போர்க்கொடி.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாகக் கையாளவில்லை என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி மீது, அந்த நாட்டு மக்கள்…

நாடுகளின் கடல் உரிமைகள் – 1982 ஐ.நா. ஒப்பந்தமே அடிப்படை என்ற தென்கிழக்காசிய தலைவர்கள்!

மணிலா: கடந்த 1982ம் ஆண்டின் ஐ.நா. பெருங்கடல் ஒப்பந்தமே, தென் சீன கடலில் நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர் தென்கிழக்காசிய நாடுகளின்…

ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் திறப்பு – எந்தெந்த நாடுகளுக்கு?

பாரிஸ்: சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன். ஆனால், இந்தப் பட்டியலில், தற்போது…