Category: உலகம்

கொரோனா: கட்டுப்பாடுகள் தளர்விற்குப் பிறகு நண்பர்களை மீண்டும் பாதுகாப்பாகச் சந்திப்பது எப்படி?

இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…

சீனாவை விட்டு வெளியேறுகிறது டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ்…

இந்திய அரசின் அதிரடி தடை காரணமாக பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ள டிக்டாக், தங்களுக்கும் சீனாவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்த நிலையில், டிக்டாக் கின்…

சிங்கப்பூர் தேர்தல் : ஆளும் கட்சி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது

சிங்கப்பூர் சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மக்கள் செயல்…

உலகின் மிகப்பெரிய  செல்வந்தர் இடத்தில் 8 ஆம் இடத்தை எட்டிப்பிடித்த அம்பானி

டில்லி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் வாரன் பஃபட்டை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 8 ம் இடத்துக்கு வந்துள்ளார். உலகின் மிகப்…

"PAUL HARRIS FELLOW": முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க ரோட்டரி சங்கம் கவுரவம்…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமெரிக்க நியூயார்க் நகரின் ரோட்டரி சங்கம் “PAUL HARRIS FELLOW” என கவுரவித்து உள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை…

கொரோனா தொற்றால் நடவடிக்கை: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்

ஹாங்காங்: கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக ஹாங்காங் அறிவித்து உள்ளது. சீனாவின் அண்டை நாடான ஹாங்காங்கிலும் ஜனவரி மாதமே…

கோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும் 

லண்டன் இங்கிலாந்து நாட்டில் கோடைப் பயணங்கள் தொடங்கும் வேளையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் கோடையைக் கொண்டாட மக்கள் பல நாடுகளில் இருந்தும் வருவது…

இலங்கையில் கொரோனாவின் 2வது அலை….? மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக…

ஊரடங்கு தளர்வு – மெக்ஸிகோவில் 3 மடங்கு அதிகரித்த மரண எண்ணிக்கை!

மெக்ஸிகோ சிட்டி: கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மெக்ஸிகோவில் கொரோனா மரண எண்ணிக்கை 3 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான…

நீ பாதி நான் பாதி.. ஹோட்டல் பில் தரும் அரசு..

நீ பாதி நான் பாதி.. ஹோட்டல் பில் தரும் அரசு.. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வரும் நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு…