இந்திய பாக் மோதலில் தலையிட அமெரிக்க துணை ஜனாதிபதி மறுப்பு
வாஷிங்டன் அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் தலையிட போவதில்லை என அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
வாஷிங்டன் அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் தலையிட போவதில்லை என அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
அமெரிக்காவின் கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், வரலாற்றில் முதல் அமெரிக்க போப்பாண்டவர். அவர் போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார். செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின்…
டெல்லி இந்தியாவின் அபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல உலக நாடுகல் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்…
இந்தியா – பிரிட்டன் இடையே சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. உலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா வரி…
பொலிவியா நாட்டில் தனி நபருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உப்பங்கழியில் விழுந்ததில் முதலைகளிடம் சிக்கினர். விமான விபத்தில் இருந்து தப்பி அந்த…
“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி எனப்படும் சர்ச்சைக்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று பிறப்பித்தார். “செயல்பாட்டின் ஆதாயம்” அல்லது “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாகாட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 1963 ஆம் ஆண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியா தீவில் உள்ள அல்காட்ராஸ் சிறை மூடப்பட்டது/…
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய…
டெல்லி ரஷ்ய அதிபர் புதின் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு தனது ஆதரவை தெரிவ்த்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய போது,…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வோங் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. சிங்கப்பூரர்கள் மசெகவிற்குத் தெளிவான, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளனர்…