Category: உலகம்

போப் ஆண்டவர் இறுதி அஞ்சலியில் தமிழகம் சார்பில். 2 பிரதிநிகள் பங்கேற்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகம் சார்பில் 2 பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி அஞ்சலியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22…

ஆசியாவைச் சேர்ந்தவரே அடுத்த போப்… வாடிகனில் புகைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்… போப் தேர்வு நடைமுறை எப்போது ?

ஐரோப்பிய நாடுகளைச் சேராத முதல் போப் என்ற பெருமையை பெற்றிருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ளது. மறைந்த கத்தோலிக்க…

வரும் சனிக்கிழமை அன்று போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு

வாடிகன் மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது; உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின்…

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…

போப் பிரான்சிஸ்: பாரம்பரியத்தை உடைத்த ஒரு சீர்திருத்தவாதி

போப் பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு ‘சீர்திருத்தவாத பாதிரியாராக’ இடம் பெறுவார். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகளை உடைத்து, கத்தோலிக்க திருச்சபையை ‘இரக்கத்தின்’ மையமாக மாற்ற…

போப் பிரான்சிஸ் மறைவு: வாடிகனில் 9 நாள் துக்கம் அனுசரிப்பு…

வாடிகன்: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கத்தோலிக்க திருச்சபையில் தலைமையகமான வாடிகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நோவென்டியல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.…

போப் பிரான்சிஸ் மறைவு: தமிழ்நாட்டில் இரண்டு நாள் துக்கம்…

சென்னை: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழ்நாட்டில் இரண்டு நாள் துங்கம் அனுசரிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்றும் நாளையும்…

போப் பிரான்சிஸ் மரணமடைவதற்கு முன் கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வரும் வழியில் இத்தாலி தலைநர் ரோமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு…

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…

உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ சீனாவின் ஜெகஜால கண்டுபிடிப்பு… தங்கத்தை விற்று காசாக்க வரிந்துகட்டும் மக்கள்… வீடியோ

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த ‘தங்க ஏடிஎம்’மில் எந்தக் கடையில் வாங்கிய தங்கத்தை வைத்தாலும் அது அந்த தங்கத்தை உருக்கி…