Category: உலகம்

முன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ திரு சாமி வேலு காலமானார்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய அமைச்சர் மற்றும் தமிழர்களின் முகமாக திகழ்ந்த டத்தோ திரு சாமி வேலு அவர்கள் காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ ஸ்ரீ…

கார் விபத்தில் உக்ரைன் அதிபருக்கு காயம்

உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி காயமைடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் அவரது நிலை குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனியா…

உலகளவில் 61.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அரண்மனை ஊழியர்களை வேலையை விட்டு நீக்க மன்னர் சார்லஸ் உத்தரவு…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். மன்னரும் அவரது துணைவி கமீலா-வும் இதுவரை வசித்து வந்த கிளாரென்ஸ் ஹவுஸை…

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார்.…

உலகளவில் 61.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும் உயிரினங்களின் பாலினம் குறித்த விவரங்கள் கணக்கிடப்பட வேண்டும்

அறிவியல் ஆய்வுக்கு மானியம் வழங்கும் அமைப்புகள் மற்றும் ஆய்வு பத்திரிகைகள் ஆண், பெண் என இருபாலினத்திலும் உயிரின ஆய்வு மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.…

ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் – 19ந்தேதி இறுதி சடங்கு…

லண்டன்: வயது முதிர்வு காரணமாக மரணத்தை தழுவிய 96வயதாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 19ந்தேதி இறுதி சடங்கு…

உலகளவில் 61.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் பாகிஸ்தான் – வெளியேறிய சீன அதிகாரிகள்

இஸ்லாமாபாத்: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான இழப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாடே வெள்ளக்காடாக மாறி உள்ள நிலையில், மேலும் பொருளாதார…