பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் பலி
பிரேசிலியா பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் 391 பேர் உயிர் இழந்துள்ளனர். தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. அங்கு டெங்கு…
பிரேசிலியா பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் 391 பேர் உயிர் இழந்துள்ளனர். தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. அங்கு டெங்கு…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டில் ஆசிப் அலி சர்தாரி புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8…
மும்பை நேற்று இந்தியாவில் நடந்த 71 ஆவது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1951 ஆம் ஆண்டு உலக…
வாஷிங்டன் நேற்று ஏற்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 இல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர்…
கொழும்பு இலங்கை சபாநாயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல்…
பாலி இந்தோனேசியாவின் பாலித் தீவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாகிறது. உலகின் மக்கள் தொகையில் 7வது பெரிய நாடாகத் திகழும் இந்தோனேசியாவில் 86% மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர்.இந்நாட்டுக்கு…
பீஜிங் சீன அரசு தனது ராணுவ ப்ட்ஜெட்டை 7.2% உயர்த்தி உள்ளது. சீன நாட்டின் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்.பி.சி.) என அழைக்கப்படுகிறது. ஆனால் அது ஆளும்…
மணிலா அரிசி விலை கடுமையாக உயர்ந்ததை எதிர்த்து பிலிப்பன்ஸ் மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அண்மைக் காலமாக பிலிப்பைன்சில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.…
பெட்பர்க்ஹாவ் ஜெர்மனி நாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனிய்ல்ன் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட…
ரியாத்: மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை விதித்துள்ள சவூதி அரேபிய அரசு மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை போட்டுள்ள துடன், ஆன்லைன்…