Category: உலகம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்…

கொழும்பு: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த தமிழ் தேசியவாதி இராஜவரோதயம் சம்பந்தன் எனப்படும் இரா.சம்பந்தன் (வயது 91), காலமானார். வயது முதிர்வு…

டி20 உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின்…

மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

வாஷிங்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசித்து…

ஆட்சியை கலைக்க முயன்ற பொலிவியா ராணுவ தளபதி கைது

சுக்ரே பொலிவியாவில் ஆட்சியைக் கலைக்க முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் சிக்கினர்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு…

14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா திரும்பிய விக்கிலீக்ஸ் நிறுவனர்

கான்பெர்ரா விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவ்க்கு திரும்பி வந்துள்ளார். . கடந்த 2010 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி…

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்…

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது பரம்பரை வரி மற்றும் இந்தியர்களின் இன பாகுபாடு குறித்து அவர்…

இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து இந்தியா ஆயுதங்களை அனுப்பியதா ?

இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகம் வழியாக இந்தியா ஆயுதங்களை அனுப்பியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ராணுவத்தையும் ராணுவ தளவாடங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல்…

நாளை டிரம்ப் – பைடன் நேருக்கு நேர் விவாதம்

அட்லாண்டா அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நாளை டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவ்ரும் நேருக்கு நேர் விவாதம் செய்ய உள்ளனர் வரும் நவம்பர் 5 ஆம் தேதி…

கென்யா அரசுக்கு எதிராக கலவரம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் எச்சரிக்கை…

டெல்லி: கென்யாவில் அரசுக்கு எதிராக கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்கு வாழும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்கும்படியும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றக் கோரியும் இந்திய தூதரகம் அறிவிப்பு…