Category: உலகம்

சகஜ வாழ்க்கையைத் துவங்கினார் கேமரூன்: குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டார்

ஒரு பெற்றோர் செய்யும் முக்கியக் கடமை தமது குழந்தைகளை தினமும் சரியான நேரத்தில் பள்ளியில் கொண்டு விடுவதும். பிறகு மாலையில் பத்திரமாகத் திருப்பி அழைத்து வருவதாகும். முன்னாள்…

மதிய செய்திகள்

📡தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை, சூரத்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹர்திக் படேல் இன்று…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது  தாக்குதல்: புதின் –  ஜான் கெர்ரி ஆலோசனை

மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி…

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்!  84 பேர் பலி!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானார்கள். பிரான்ஸில், அந்நாட்டு தேசிய தினமான பாஸ்டில் தினம் கொண்டாடப்பட்டது. “ப்ரோமனேட் தேஸாங்கிலே”…

காலை செய்திகள்

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். கூகுள் தனது நிறுவனத்தின்…

இந்திய உணவை ஒரு பிடிபிடித்த டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து எடுபடவில்லை.. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்தார். பிரதமர் பதவியை…

காலை செய்திகள்

ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர்…

மாலை செய்திகள்

ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, இன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுகிறார் ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு…

சூடான் உள்நாட்டு போர்:   இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம்

புதுடெல்லி: உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து…

ராஜினாமாவிற்கு முன்னரே வீட்டை காலி செய்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

தேர்தலில் போது நம்மூர் அரசியல்வாதிகள் சவால் விடுவார்கள். பிறகு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மறந்தும் விடுவார்கள். நாமும்தான். ஆனால், தான் சொன்னபடி சவாலில் தோற்றவுடன் தன் பதவியை ராஜினாமா…