முன்னாள் விடுதலைப்புலி தளபதி கருணா புதிய கட்சி தொடக்கம்!
கொழும்பு, இலங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது துணைஅமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்று அந்த…
கொழும்பு, இலங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது துணைஅமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்று அந்த…
அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்ட 21.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செல்வாகுமென உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்…
அன்டார்டிகா கண்டம் பூமியின் தென்முனையில் உள்ளது. சூரிய வெளிச்சம் மிகக் குறைந்த அளவே இங்கு வருவதால் வெப்பம் படாத இந்தக் கண்டம் ஏறக்குறைய 98% பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.…
மட்டகளப்பு: இலங்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியும், மாநாடும் பிரம்மாண்டமாக மட்டளப்பு நகரில் நடைபெற்றது.…
பல கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள், பயிற்சி நிலையங்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானங்கள் கட்டப்பட்டன. ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்மையால் பொலிவிழந்து காணப்படுகின்றன. மரியோ…
பாரீஸ்: பிரான்சில் அணுமின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு உயிர்ச்சேதம் நிகழவில்லை. பிரான்சில் வடமேற்கு…
அமெரிக்கா கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸூக்குப் பிறகு சாவ்னா பாண்டியா என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு விண்ணில் பறக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா…
ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்-யை வேலையிலிருந்து தூக்கியதைப் போலவே தற்போது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிலர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி வகித்துவரும் மார்க்…
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடைபெறும் 2017ம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுக் கடற்படை பயிற்சிக்கு, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ரஷ்ய கப்பல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரேபிய கடலில் சர்வதேச…
எவரெஸ்ட் சிகரத்தில் அடிக்கடி நிகழும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுக்க இலவச வைஃபை சேவை மையங்கள் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…