Category: உலகம்

3ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தென்கொரிய கப்பல் மீட்பு!

சியோல், தென்கொரியா அருகே நடுக்கடலில் மூழ்கிய பயணிகள் கப்பல் 3 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்டது. அதில் இருந்த இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல்…

இடிக்கப்பட்ட இந்து கோவிலை கட்டிக் கொடுக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை புதுப்பித்து கொடுக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கைபர் பாக்த்துன்க்வாவின் இந்து கோவில் கடந்த மத வெறியர்களால் கடந்த 1977ம்…

ஹிட்லரைவிட கொடுமையானவர் சர்ச்சில்: சசிதரூர் கடும் விமர்சனம்

லண்டன், ஹிட்லரை விட மோசமானவர் சர்ச்சில் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் “Inglorious…

8 தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு! இலங்கை அடாவடி

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை மீண்டும் சிறைபிடித்துள்ளனர். இது மீனவ மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 6ந்தேதி கச்சத்தீவு…

லண்டன்: நாடாளுமன்றம் அருகில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! பிரதமர் தெரசா பாதுகாப்பாக இருக்கிறார்!

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள். பிரதமர் தெரசா உட்பட எம்.பிக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன்…

புளோரிடாவில் தானமாகக் கொடுக்கப்பட்ட விந்தணுவில் சிகா வைரஸ் இருக்கலாம்-சிடிசி அறிவிப்பு

மூன்று புளோரிடா தொகுதிகளில் நன்கொடையாக கொடுக்கப்பட்ட விந்தணு சிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாமென அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரித்துள்ளது. “விந்து தானமாகக் கொடுக்கப்படும் போது…

2017ம் ஆண்டு: உலகின் சிறந்த சுற்றுலா தலமாக ‘பாலி’ தேர்வு!

இந்தோனேசியா, 2017ம் ஆண்டின் மிகச்சிறந்த சுற்றுலா பயண இடமாக பாலி தேர்வு இந்த ஆண்டு, பாலி உலகின் சிறந்த சுற்றுலா பயண இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. லண்டன்…

பெற்ற குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த குடிகார தந்தை!

பெர்த்: தன் மனைவி கண் முன்னே பெற்ற குழந்தையை தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த்…

ஸ்விடன்: பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட ‘ஐஸ்’ ஹோட்டல்

ஸ்வீடன் நாட்டில் முழுக்க முழுக்க பனிக்கட்டியால் நிர்மானிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ”ஐஸ் ஹோட்டல் 365” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஜக்கஸ்ஜார்வி என்ற…

இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்! வங்கதேசம் அதிர்ச்சி தகவல்

டாக்கா, இந்தியாவிற்குள் 2000 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வங்கதேச அரசு இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவலை…