Category: உலகம்

வடகொரியாவில பிண குவியல்களுடன் பேய் கப்பல்கள்

வடகொரியாவில் உள்ள கப்பல்களில் நூற்றுக்கணக்கில் அழுகிய நிலையில் உடல்கள் கிடப்பதை ஜப்பான் கடற்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வடகொரியா கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள 15 கப்பல்களில் நூற்றுக் கணக்கில் உடல்கள்…

‘500 கிலோ குண்டுபெண்’ மேல்சிகிச்சைக்காக அபுதாபி செல்கிறார்!

மும்பை, 500கிலோ எடையுடன் சிகிச்சைக்காக மும்பை வந்த எகிப்து பெண் இமான் அகமது இன்று மேல் சிகிச்சைக்காக அபுதாபி செல்கிறார். உடல் எடைக் குறைப்பு சிகிச்சைக்காக மும்பை…

ஈரானில் பயங்கரம்: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து! 35 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற பயங்கர வெடி விபத்தில் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பலர் சுரங்கத்தினுள் சிக்கி இருப்பதாகவும்…

இன்போசிஸ் அறிவிப்பு: ‘அரசியல் வெற்றி’ என வெள்ளை மாளிகை வரவேற்பு!

வாஷிங்டன், 10ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு சேர்ப்பதாக இன்போசிஸ் அறிவித்ததற்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது டிரம்பின் அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் கூறி…

விஜய்மல்லையாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை! லண்டன் சென்றனர் சிபிஐ அதிகாரிகள்

டில்லி, கடந்த ஏப்ரல் 18ந்தேதி லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா 3 மணி நேரத்திற்குள் பெயில் வாங்கி சிறைக்குள் செல்லாமல் வெளியே வந்தார். தற்போது…

ட்ரம்ப் – புடின் தொலைபேசியில் உரையாடல்: சிரியாவில் அமைதி திரும்புமா?

Trump and Putin: Syria ceasefire heads leaders’ agenda சிரியாவில், அதிபர் ஆஸாத் இரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானதை அடுத்து, அமெரிக்கா…

துபாயில் உடனடி விசா பெற்ற முதல் இந்தியருக்கு வரவேற்பு

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முடிவு எடுத்தது. அதில் இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உடனடி…

இந்தோனேசியாவில் 146 வயது தாத்தா மரணம்

ஜாவா: உலகத்திலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார். சோடிமெட்ஜோ 1870ம்…

அமெரிக்காவில் சூறாவளிக்கு 14 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி வீசியது. அப்போது பலத்த மழையும் பொழிந்தது. மணிக்கு 110…