இன்று: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட தினம்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை ஏவியது. அப்போதைய சோவியன் யூனியனில் உள்ள கப்புஸ்டீன்யார் என்ற…
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை ஏவியது. அப்போதைய சோவியன் யூனியனில் உள்ள கப்புஸ்டீன்யார் என்ற…
லண்டன்: இளவரசர் ஹாரி தனது மவுனத்தை கலைந்து முதன்முறையாக பேசத் தொடங்கினார். இளவரசி டயானா கடந்த 1997ம்ஆண்டு கார் விபத்தில் இறந்தார். தனது தாய் இறந்த அதிர்ச்சி…
மெல்போர்ன்: 95 ஆயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு விசா வழங்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்து செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் பயனடைந்து வந்தனர். இதில்…
லண்டன், கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட்டு பெயில் வழங்கி உள்ளது. இந்தியாவில் 9000 கோடி கடன் பெற்று ஏமாற்றி விட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து…
லண்டன்: வெளிநாட்டினர் குடியேறுவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்தியது இங்கிலாந்து. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து…
லண்டன், பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த…
North Korean crisis averted, but tensions remain dangerously high வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியடைந்து விட்டாலும், அப்பகுதியில் போர்ப்பதற்றம் தணிந்த பாடில்லை. வடகொரியாவை நிறுவிய…
Claiming victory, Turkey’s Erdogan says may take death penalty to referendum துருக்கியில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்து மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படும்…
டமாஸ்கஸ்: சிரியாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் 126 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. கடந்த வாரம் சிரியா நடத்திய ரசாயன தாக்குதலுக்கு…
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து திடீரென அகற்றப்பட்ட டாக்டர், வியட்நாமின் போரின் போது ஏற்பட்ட துன்பத்தைவிட விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாகக் கீழிறக்கப் பட்டது “மிகவும் கொடூரமானது” என்றார். 69 வயதான…