ஆறு பேரை காவு வாங்கிய லண்டன் பயங்கரவாத தாக்குதல்
லண்டன் லண்டனில் இரு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு பேர் மரணமடந்தனர். மற்றும் 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் லண்டன் பாலத்தை…
லண்டன் லண்டனில் இரு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு பேர் மரணமடந்தனர். மற்றும் 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் லண்டன் பாலத்தை…
காத்மண்டு: ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியின்றி எவரெஸ்ட் மலை சிகரத்தின் மீது ஏறி 4 இந்திய ராணுவ வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே ஆக்சிஜன் உதவியில்லாமல் இந்த சாதனையை…
கனடா தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு தமிழர்களை கவுரவப்படுத்தி உள்ளது. கனடா நாட்டில் ஈழத்தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். கனடா…
அமெரிக்காவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் பயணிகள் தங்களது சமூக வலைதள பக்கத்தின் விவரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக…
திருகோணமலை: இலங்கையில் பள்ளி வாசல் நேற்று சிங்கள வெறியர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. திருகோணமலை பெரியகடை வீதியில் பிரபலமான ஜூம்ஆ மசூதி உள்ளது. தற்போது ரம்ஜான் மாதம்…
லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், அயர்லாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்து நாட்டில் பிரபல மருத்துவராக விளங்குகிறார். இவரது தந்தை…
காபூல்: காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று எழுந்துள்ள புகாரை தொடர்ந்து அந்நாட்டுடனான டி20 உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளை ஆப்கன் கிரிக்கெட் வாரியம்…
வாஷிங்டன், வரும் 2018ம் வருடம் கோடைக்காலத்தில், அமெரிக்காவின் நாசா நிறுவனம் சூரியக் கோளத்தை ஆராய ஒரு திட்டத்தினை தீட்டியுள்ளது. அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிகள் பற்றி…
காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதன் கோர தாக்குதலில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என…
பாக்தாத்: ஈராக் நாட்டில் ஐஸ்கிரிம் பார்லர் ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் இறந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ள தாகவும்…