Category: உலகம்

காதலுக்காக கோடிக்கணக்கான சொத்துக்களை துறந்த மலேசியப் பெண்!

ஹாங்காங் மலேசியாவின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கூ கே பெங்க் என்பவரின் மகளான லாரா ஆஷ்லி (வயது 34) தனது காதல் திருமணத்துக்கு தந்தை சம்மதிக்காததால், அனைத்து…

நவாஸ் ஷெரிஃப் ஊழலை காட்டிக்கொடுத்த கம்ப்யூட்டர் எழுத்துரு (ஃபாண்ட்)

இஸ்லாமாபாத் பனாமா பேப்பர் விவகாரத்தில் பிரதமர் பதவி இழந்த நவாஸ் ஷெரிஃப் 2006ல் உருவாக்கியதாக கூறப்படும் ஆவணங்கள் 2007ல் வெளியான எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை…

திவாலான ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து விமானம் வாங்கும் அமெரிக்க ராணுவம்!

வாஷிங்டன் அமெரிக்காவின் விமானப்படை திவாலான ஒரு ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இரண்டு விமானங்கள் வாங்கப்போவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. கடந்த 2013 ஆம் வருடம் ரஷ்யா நாட்டை…

முன் கண்ணாடிகள் உடைந்தும் பத்திரமாக விமானத்தை தரை இறக்கிய விமானியின் சாகசம்

இஸ்தான்புல் டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புயலால் கண்ணாடிகள் உடைபட்ட நிலையில் பத்திரமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் விமானியால் சமயோசிதமாக தரை இறக்கப்பட்டு அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. டர்கிஷ்…

இந்தியாவில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பருவநிலை மாற்றத்தால் விவசாயம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரம் விவசாயிகள்…

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் நடைபெறும்

லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ன் ஒலிம்பிக் போட்டிகள் நிகழும் என அந்நகரத்தின் மேயர் அறிவித்துள்ளார். நான்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டு திருவிழா…

சுவிட்சர்லாந்தில் உலகின் மீக நீளமான பாலம் திறப்பு!

மேம்பாலம் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், 1621 அடி உயரத்தில் 279 அடி உயரத்தில் இரு மலைகளை இணைக்கும்…

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் !

வாஷிங்டன் அமெரிக்க குடியுரிமை மற்றும் இமிக்ரேஷன் சர்வீஸ், கடந்த 11 வருடங்களில் எச்1பி வேலைவாய்ப்பு விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்ததாக தெரிவிக்கிறது அமெரிக்க அரசு அளிக்கும்…

 எல்லையில் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்: பதற்றம்!

பர்கோட்டி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பர்கோட்டி, சமோலி எல்லை பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம்…

நிபந்தனையோடு கத்தாருடன் பேச தயார்!! அரபு நாடுகள் அறிவிப்பு

ரியாத்: கத்தார் உடனுனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பக்கைரன், எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாத தொடர்பு இருப்பதாக கூறி…