Category: உலகம்

ஸ்பெயின் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. பார்சலோனா மற்றும் அதன் அருகாமை சுற்றுலா கேந்திரமான காம்பிரில்ஸ் ஆகியவற்றில்…

முடங்கிய பேஸ்புக்: ட்விட்டரை நாடிய மார்க்!

இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது பேஸ்புக்.. காலை எழுந்ததும் பேஸ்புக் என்று ஆரம்பித்து இரவு கனவிலும் பேஸ்புக்கில் பதிவிடுவோர் பலர் உண்டு. இந்த…

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கனில் அமெரிக்க படைகள் நீடிப்பது குறித்த தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க…

பாரிஸில் இருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் வந்து சேர்ந்தது!!

ஃபிரான்க்ஃபுரூட்: ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகர கிடங்கியில் வைத்திருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும்…

லாகூர் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்செரீப் மனைவிக்கு புற்றுநோய்!

இஸ்லாமாபாத்: நவாஸ் ஷெரீப் ஊழல் காரணமாக பதவி விலகிய, லாகூர் தொகுதியில் அவரது மனைவி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர்…

உலகத்தினர் அதிகம் காணும் ஆறு கனவுகள் என்ன தெரியுமா?

கடந்த இரண்டு மாதங்களாக தினமும் கருணாநிதி என் கனவில் வருகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் வைகோ. கனவு என்றால் என்ன? இதற்கான…

எதற்கெடுத்தாலும் விவாகரத்து : அரேபிய நாடுகளில் அக்கிரமம்

ரியாத் அராபிய இளைஞர்களிடையே சிறு சிறு காரணங்களுக்கு எல்லாம் மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அரேபிய இளைஞர்களிடையே விவாகரத்து தற்போது அதிகரித்து வருகிறது. அதில்…

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது!

வாஷிங்டன்: அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படும். இதுவே…

சீனாவில் மீண்டும் புல்லட் ட்ரெயின் !

பீஜிங் சீனாவில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் ட்ரெயின் மீண்டும் ஓடத்துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தனது புல்லெட் ரெயில் சேவையை முதலில் ஆகஸ்ட் 2006 முதல் ஆரம்பித்தது. அப்போது…

டோக்லாம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு : ராஜ்நாத் சிங்

டில்லி டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை மூலம் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டோக்லாம் மூன்று நாட்டு…