Category: உலகம்

புளுவேல்: தற்கொலைக்கு பின்னணியாக செயல்பட்டுவந்த 17வயது இளம்பெண் கைது!

மாஸ்கோ, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த விளையாட்டு மூலம், விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பின்னணியாக செயல்பட்டு…

சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றம்!!

பெய்ஜிங்: சீனாவில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக 355 மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரகணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதிகளில் ஒலி தொந்தரவு ஏற்படுவதாக அருகில்…

வடகொரியா அதிபர் 3வது குழந்தைக்கு தந்தை ஆனார்!!

பியோங்யங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், 3வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இவரது மனைவி ரி சொல்…

வட கொரிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் பரபரப்பு !

சியோல் வடகொரிய ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் ஜப்பான் பரபரப்பு அடைந்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை உலக நாடுகள் அனைத்துமே…

20 லட்சம் ஹஜ் பயணிகளை வரவேற்கத் தயாராகும் சவுதி அரேபியா !

மெக்கா ஹஜ் யாத்திரைக்கு வரப்போகும் சுமார் 20 லட்சம் யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர சவுதி அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில்…

இனவெறியை கண்டிக்காத டிரம்ப்!: குற்றம்சாட்டி கூண்டோடு விலகிய   இணைய பாதுகாப்பு குழு

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்று புகார் தெரிவித்த அவரது இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை குழு கூண்டோடு விலகியது.…

சவூதியில் வேலையிழந்தவர்கள் நாடு கடத்தல்! தமிழர்கள் கதி?

துபாய்: சவுதி அரேபிய அரசின் விசா குறித்த புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்கு பணியாற்றி வரும் ஏராளமான வெளிநாட்டினர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் அடுத்த மாதம்…

போர் வந்தால் இந்தியாதான் வெல்லும்! சீனர்களே சொல்கிறார்கள்…

பீஜிங், கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களது படைபலன்களை எல்லைப்பகுதியில் குவித்து…

சென்னையை சேர்ந்த 8 பேர் இங்கிலாந்தில் சாலை விபத்தில் மரணம்

பக்கிம்ஹாம்ஷயர், இங்கிலாந்து இங்கிலாந்து நாட்டில், மினி பஸ் மீது இரு டிரக்குகள் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் மரணம்டைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நேற்று…

வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் டெக்சாஸ்!

டெக்ஸாஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வரலாறு காணாத கடுமையான மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சுமார் 350 ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் டெக்ஸாஸ் மாநிலம் கடுமையான…