Category: உலகம்

வேதியலில் (கெமிஸ்ட்ரி) நோபல் பரிசு பெற்றவர்கள் பெயர் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் இந்த ஆண்டின் வேதியல் துறைக்கான நோபல் பரிசி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன வேதியல் (கெமிஸ்ட்ரி) துறையில் மூவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 1. ஜேக்கஸ் டுபோசெட்…

பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ க்கு பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு : அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன் பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் ஐ எஸ் ஐ பயங்கரவாத குழுக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசுத்துறை அதிகாரியான ஜோசஃப்…

உலக சுகாதார அமைப்பின் இணைதலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் நியமனம்!

ஜெனிவா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இணை தலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதனை உலக சுகாதார அமைப்பு நியமனம் செய்துள்ளது. இந்தியாவை…

விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது! மீண்டும் ஜாமின்

லண்டன்: பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய கொண்டு வரப்படுவாரா என்பது விரைவில் தெரியும். தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர்…

இயற்பியல் துறையில் நோபல் பரிசுகள் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் உலகத்தின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன தற்போது இயற்பியல் துறையில் (PHYSICS) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசு…

இந்தியா – நேபாளம் இணந்து நடத்தும் முதல் புலிகள் கணக்கெடுப்பு

டில்லி அடுத்த மாதம் முதன் முறையாக இந்தியாவும் நேபாளமும் இணந்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கான புலி இந்தியா, நேப்பாளம் வங்கதேசம், பூட்டான்,…

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கட்சி தலைவராக மீண்டும் தேர்வு!

இஸ்லாமாபாத், பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் உச்ச நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக, மீண்டும் தேர்வு…

இந்திய ஓட்டுனரின் உயிரைக் காத்த அராபிய பெண்

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரு பெண் தீயில் சிக்கிய இந்திய ஓட்டுனரை காப்பாற்றி உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மன் நகரை சேர்ந்தவர் ஜாவகர்…

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் இன்று

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் (அக்.3 -1990) இன்று. ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்ட…

மக்களை பிரித்துவிட்டேன்! மன்னிப்பு கோரும் பேஸ்புக் நிறுவனர் மார்க்

சான்பிரான்சிஸ்கோ, சமூக வலைதளமான பேஸ்புக் வலைதளத்தை உருவாக்கியவர் மார்க். 2007ம் ஆண்டு பேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் உலக மக்களுக்கு அறிவித்தார். அப்போது, இது சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக…