5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா முடிவு…
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா…
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா…
டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா, தன்மீதான விசாரணை அமைப்பின் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி…
சென்னை: ஆபரேசன் சிந்தூர், பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு…
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. 23 வயதான இந்திய மாணவர் சரண்ப்ரீத் சிங் மற்றும் அவரது மனைவியும் ஜூலை 19ம்…
டெல்லி: மாநில தேர்தல் ஆணையத்தை சுதந்திர அமைப்பாக அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான கட்டுப்பாட்டை…
பிரதமர் நரேந்திர மோடி லண்டன் செல்வதற்கு முன்னதாக, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI…
டெல்லி: துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது…
டெல்லி நிதிஷ்குமாருக்கு துணை ஜனாதிபதி பதவி அளிக்க ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இந்தியாவின்…
நாக்பூர் நேற்று நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது/ நேற்று காலை மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் விமான நிலையத்துக்கு வந்த மெயிலில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு…
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் வழியாக செல்லும் கவாத் யாத்திரை பாதையில் உள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் தங்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…