Category: இந்தியா

நிதி குறைப்பு விவகாரம்: கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கேரள மாநில அரசின் கடன் வரம்பு நிதியை குறைத்த விவகாரத்தில், அதிகாரத்தை மத்தியஅரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும், கேரள அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு…

கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றதில் கேரள அரசை குற்றம் சாட்டிய மத்தியஅரசு…

டெல்லி: கேரள அரசு கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையின்போது, கேரள அரசை மத்தியஅரசு குற்றம் சாட்டி உள்ளது. கேரளா…

நாங்கள் பயப்பட மாட்டோம்: டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: மதுபான கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு…

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது!

டெல்லி: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2024 ஜனவரி மாத…

திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு வழக்கு! உச்சநீதிமன்றம் குட்டு

டெல்லி: திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு குட்டு வைத்துள்ளது. “திருமணப் பந்தத்திற்குள் தாயாக மாறுவது…

தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்! நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!

டெல்லி: பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.…

இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான்கார்டுகள்

டில்லி இன்னும் 11.48 பான்கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை வருமான வரி கணக்கு…

சைதை துரைசாமி மகனைத் தேடும் பணி தொடர்கிறது.

சிம்லா காணாமல் போன சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்…

சன்டிகர் மேயர் தேர்தல் : மண்டைக்கு மேல் இருந்த சிசிடிவி கேமராவை மறைக்க மறந்த தேர்தல் அதிகாரி… உச்சநீதிமன்றம் குட்டு

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்…

மாநிலங்களவையில் பதவியேற்க  ஆம் ஆத்மி உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

டில்லி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி…